ninaivugalsri
Sunday, February 14, 2016
Tuesday, January 7, 2014
Wednesday, January 1, 2014
Friday, October 4, 2013
Wednesday, September 4, 2013
Thursday, August 1, 2013
அக்கம் பக்கம் அறியாமல்
அக்கம் பக்கம் தெரியாமல்
பக்கம் பக்கமாய் கவியெழுதி
உனக்காய் பத்திரமாய்
வைத்தேன் என் தலையணைக்கடியில்
நீ பக்கத்தில் வந்தவுடன்
அத்தனையும் காட்டி
என் காதலை கதை கதையாய்
சொல்ல.......
ஆனால் ....
அக்கம் பக்கம் அறியாமல்
இரவிற்கும் தெரியாமல்
என் விழியிரண்டும் அழுதழுது
வடிந்த நீரில் அத்தனையும்
அழிந்த போது புரிந்தது எனக்கும்
பக்கத்தில் இல்லாத உனக்காய்
நான் பக்கம் பக்கமாய் எழுதியது
தப்பென்று.....................
Subscribe to:
Posts (Atom)