நிலவுகள் துரத்த நன் நடந்தேன்
உன் நினைவுகள் தடுக்கி நன் விழுந்தேன்
உன்னை அன்றி யாரை நினைப்பேன்
உருகும் உயிரை எங்கு புதைப்பேன்
காலை வந்ததும் களைய மறுக்கும் என் இனிய கனவே ....
உன் நினைவுகள் தடுக்கி நன் விழுந்தேன்
உன்னை அன்றி யாரை நினைப்பேன்
உருகும் உயிரை எங்கு புதைப்பேன்
காலை வந்ததும் களைய மறுக்கும் என் இனிய கனவே ....
No comments:
Post a Comment