Saturday, September 8, 2012

இறுதி மகிழ்ச்சி

இறுதி மகிழ்ச்சி

வதைபட்டு வதைபட்டு
வாடிய மலர்
செடி நின்று உதிர்ந்து
மிதிபட்டு மிதிபட்டு
கருகிட!!
 மழைத்துளி
இதழ் நனைந்து
மலர செய்திட்டது
சில நொடிகள்



எ ங்கும் ஒரே  கனவு
ஒரே  துன்பம்
ஒரே  வாழ்கையென
எப்போதோ புரியும் போது!
கரைகின்றது வாழ்கை
காப்பாற்ற முடியாமல்!!!
தொலைதூரத்து!
 கோடிக கோடி கணவுகளாய்!!

No comments:

Post a Comment